தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்குக் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.